Tuesday, December 1, 2020

8 th std samacheer kalvi tamil Term 1 -new syllabus

 தமிழ் மொழி வாழ்த்து         

(பாரதியார் கவிதைகளின்  தொகுப்பு)

பொருள்

  1. நிரந்தரம்- காலம் முழுமையும்
  2. வைப்பு- நிலப்பகுதி
  3. சூழ்கலி- சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  4. வண்மொழி- வளமிக்க மொழி
  5. இசை- புகழ்
  6.  தொல்லை- பழமை, துன்பம்

நூல்குறிப்பு

  1. சி.சுப்பிடமணிய பாரதியார்
  2. பண்முக ஆற்றல்- கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்த்திருத்த சிந்தனையாளர், விடுதலை போராட்ட வீரர்
  3. இதழ்கள்- இந்தியா, விஜயா போன்ற இதழ்கள் நடத்தினார்
  4. நூல்கள்- சந்திரகிரியின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் , வசனக் கவிதைகளையும், சீட்டுகவிகளையும் எழுதியவர்
  5. பாரதிதாசன் இவரை சிந்துக்கு தந்தை, செந்தமிழ் தேனீ, புதிய அறம்  பாட  வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன்

செந்தமிழ் அந்தாதி 


book back

  1. மக்கள் வாழும் நிலப்பகுதியை குறிக்கும் சொல் வைப்பு 
  2. ‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்று+என்றும் 
  3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வானம் + அளந்தது
  4.  ‘அறிந்தது + அனைத்தும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அறிந்ததனைத்தும்
  5.  ‘வானம் + அறிந்த’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் வானமறிந்த

தமிழ்மொழி மரபு

பொருள்

  1. விசும்பு- வானம்
  2. மயக்கம்- கலவை
  3. இருதிணை- உயர்திணை, அஃறிணை
  4. வழாஅமை- தவறாமை
  5. ஐம்பால்- ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
  6. மரபு- வழக்கம்
  7. திரிதல்- மாறுபடுதல்
  8. செய்யுள்- பாட்டு
  9. தழாஅல்- தழுவுதல்

புலவர்கள் சில எழுத்துக்களை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது (வழாஅமை, தழாஅல்) உயிரளபடை

நூல்குறிப்பு

  1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்
  2. எழுத்து, சொல், பொருள் மூன்று அதிகாரம் உடையது
  3. ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களை உடையது
  4. மரபியல் பொருளதிகாரத்தில் உள்ளது

இளமை பெயர்கள்

  1. புலி- பறழ்
  2. சிங்கம்- குருளை
  3. யானை- கன்று
  4. பசு- கன்று
  5. கரடி-குட்டி
  6. ஒலிமரபு
  7. புலி- உறுமும்
  8. சிங்கம்- முழங்கும்
  9. யானை- பிளிறும்
  10. பசு- கதறும்
  11. கரடி- கத்தும்

book back

  1. பறவைகள் விசும்பில்(வானில்) பறந்து செல்கின்றன
  2. இயற்கையை போற்றுதல் தமிழர் மரபு
  3.  ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இரண்டு + திணை
  4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஐந்து + பால் 

தமிழ்  வரிவடிவ வளர்ச்சி

  1. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஒவியமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஒவிய எழுத்து என்பர்
  2. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்
  3. அச்சுகலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் நிலையான வடிவத்தை பெற்றுள்ளன
  4. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களை கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும், செப்பேடுகளிலும் காண முடியும்
  5. கல்வெட்டு, செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாக பிரிக்கலாம்
  6. வட்டெழுத்து – வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழமையான தமிழ் எழுத்து
  7.   தமிழெழுத்து- இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்
  8. சேரமண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் 8 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும். சாசனங்களில் வட்டெழுத்துக்களே இடம்பெறுகின்றன
  9. முதலாம் இராசராச சோழனின் ஆட்சி காலமான 11 நூற்றாண்டுக்கு பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துக்கள் காணப்படுகின்றன
  10.   கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் ஆகும்(சிலப்பதிகாரம் –கண்ணெழுத்து படுத்த எண்ணு பல்பொதி)
  11. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்
  12. பாறைகளில் வளைக்கோடு பயன்படுத்த முடியாததால் நேர்கோடும், ஓலைகளில் நேர்கோடு பயன்படுத்த முடியாததால் வளைக்கோடும் பயன் படுத்தப்பட்டன

புள்ளிகளும், எழுத்துகளும்

  1. எகர, ஒகர மீது புள்ளிகள் வைத்தனர்(எ.து-எது, எது-ஏது)
  2. நெடிலுக்கு எழுத்தின் பக்கவாட்டில் புள்ளிகள் வைக்கப்பட்டன(க.=கா, த.=தா)
  3. ஐகாரம்(..க=கை)
  4. ஒளகாரம்(கெ..=கெள,தெ..=தெள)
  5. மகரம்(ப்=ம)
  6. குற்றியலிகர , குற்றியலுகர எழுத்துக்களின் மேல் புள்ளியிடம் வழக்கம் அந்தகாலத்தில் இருந்தது

 தமிழ் எழுத்துக்களில் மிகப் பெரிய சீர்த்திருத்தம் செய்தவர் வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் எழுத்து சீர்த்திருத்தம்

  1. .=எ
  2. எ=ஏ
  3. .=ஒ
  4. ஒ=ஓ
  5. கெ.=கெ
  6. கெ=கே
  7. கொ.=கொ
  8. கொ=கோ

பெரியார் எழுத்து சீர்த்திருத்தம்


கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளின் அமைப்பு

  1. ” எனும் வட எழுத்து காணப்படுகிறது
  2. மெய்யை குறிக்க புள்ளி பயன்படுத்தவில்லை
  3. எகர, ஒகர குறில் நெடில் வேறுபாடில்லை
  4. அரிச்சலூர்  கல்வெட்டில் தமிழ் எழுத்தும், வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டன

book back

  1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற அச்சுகலை காரணமாக இருந்தது
  2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து வட்டெழுத்து
  3. தமிழ் எழுத்து சீர்த்திருத்த பணியில் ஈடுப்பட்டவர் பெரியார்
  4. கடை சங்க காலத்தில் எழுதப்பட்ட  தமிழ் எழுத்துக்கள் கண்ணெழுத்துகள் எனப்பட்டது
  5. எழுத்துகளில்  புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர் வீரமாமுனிவர்

 சொற் பூங்கா

  1. தமிழ் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள்
  2. சொன்றி, சோறு என்பவை அவ்வழியில் வந்தவை
  3. எல்லா  சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பியர் மொழி
  4. “நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி”,”குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைவு இலவே” என்றார் தொல்காப்பியர்

நன்னூலார் ஓரெழுத்து ஒரு மொழி 42 என்றார்




பொருள்

  1. ஆமா-காட்டுபசு
  2. மாநாடு- பெரிதும் கூடும் அவை
  3. மாநிலம்- பெருநிலம்
  4. மாஞாலம்- உலக பெரும்பரப்பு
  5. மாற்றம்- மா தளிர் நிறம்
  6. அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா- விலங்கின பெயர்
  7. ஈ-ஓயாது ஒலி எலுப்பும்(மாட்டு ஈ)
  8. ஏய்-என்னோடு கூடு

காலத்தால் கரைந்து தேய்ந்தவை

  1. ஆன் – ஆ
  2. மான் – மா
  3. கோன் – கோ
  4. தேன் – தே
  5. பேய் – பே
  6. ஏய்-ஏ, எய்

பொருள் 

  1. ஏவுதல்- அம்புவிடுதல்
  2. ஏவலன் – கடமை புரிபவன்
  3. ஏகலை – அம்புவிடும்கலை
  4. ஏகலைவன் – அம்புவிடும்கலையில் வல்லவன்
  5. எய்ப்பன்றி – முள்ளம் பன்றி
  6. எயினர்- எய்பவர்
  7. எயினியர்- எய்பவர் (மகளிர்)

நூல்குறிப்பு

  1. செந்தமிழ் அந்தணர் (இரா.இளங்குமரனார்)
  2. பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியராக பணி புரிந்தார்
  3. நூல்கள்- இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்
  4. தேவநேயம் என்னும் நூலை தொகுத்துள்ளார்
  5. சிறப்பு- திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவணார் நூலகமும் அமைந்துள்ளன

ஈடில்லா இயற்கை
ஓடை

பொருள்

  1. தூண்டுதல்- ஆர்வம் கொள்ளுதல்
  2. ஈரம்- இரக்கம்
  3. முழவு- இசைக்கருவி
  4. பயிலுதல்- படித்தல்
  5. நாணம்- வெட்கம்
  6. செஞ்சொல்-  திருந்திய சொல்
  7. நன்செய்- நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  8. புன்செய்- குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
  9. வள்ளைப்பாட்டு- நெல் குத்தும் போது பாடப்படும் பாடல்

நூல்குறிப்பு

  1. வாணிதாசன் (தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்க்)
  2. இயற்பெயர்(அரங்கசாமி, எத்திராசலு)
  3. பாரதிதாசனின் மாணவன்
  4. தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஆங்கிலம் வல்லவர்
  5. சிறப்பு பெயர்- கவிஞரேறு, பாவலர்மணி
  6. இவருக்கு பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது
  7. நூல்கள்- தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம்,  குழந்தை இலக்கியம்
  8. ஓடை என்னும் பாடல் தொடுவானம் நூல்

book back

  1. பள்ளிக்கு சென்று கல்வி பயிலுதல் சிறப்பு
  2. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பட்டிற்கேற்ப முழவை மீடுவது ஓடை 
  3. ‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நன்மை + செய்
  4. ‘நீளுழைப்பு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நீள் + உழைப்பு
  5. ‘சீருக்கு + ஏற்ப’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் சீருக்கேற்ப
  6. ‘ஓடை + ஆட’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ஓடையாட

கோணக்காத்துப் பாட்டு

பொருள்

  1. முகில்- மேகம்
  2. கெடிகலங்கி- மிக வருந்தி
  3.  சம்பிரமுடன் – முறையாக
  4. சேகரம்- கூட்டம்
  5.  வின்னம்- சேதம்
  6. வாகு- சரியாக
  7. காலன் – எமன்
  8. மெத்த- மிகவும்
  9. காங்கய நாடு- கொங்கு மண்டலத்தின் 24  நாடுகளுள் ஒன்று

ஆசிரியர் குறிப்பு

புலவர்  செ. இராசு தொகுத்த பஞ்சமக்கும்மிகள் நூலில் இடம் பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய காத்து நொண்டி சிந்திலிருந்து சில பாடல்கள்

book back

  1. வானில் கரு முகில் தோன்றினால் மழை பொழியும் என்பர்
  2. முறையான உடற்பயிற்ச்சியும் சரிவிகித உணவும் காலணையும் ஓட்டிவிடும்
  3.  ‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விழுந்தது + அங்கே
  4. ‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது  செத்து + இறந்த
  5. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்  பருத்தியெல்லாம்

நிலம் பொது

அமெரிக்காவின் பூஜேசவுண்ட் என்னுமிடத்தை சுற்றி வாழ்ந்தவர்கள்  சுகுவாமிஷ் பழங்குடியினர்

அவர்களின் தலைவர் சியாட்டல்

நூல்குறிப்பு

  1. பக்தவத்சல பாரதி எழுதிய தமிழக பழங்குடிகள் என்னும் நூலில் இருந்து எடுத்துதரப்பட்டுள்ளது
  2. செவ்விந்தியர்கள் நிலத்தை தாயாக மதிக்கின்றனர்

வெட்டுகிளியும் , சருகுமானும்

  1. தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிகுளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்
  2. அவர்கள் பேசும் மொழி ஆல்ஆலப்பு

நூல்குறிப்பு

  1. மனிஷ், சாண்டி, மாதுரி ரமேஷ் ஆகியோர் காடர்களின் கதைகள் சிலவற்றை தொகுத்துள்ளனர்
  2. அவற்றை யானையோடு பேசுதல் என்னும் தலைப்பில் கீதா தமிழாக்கம் செய்துள்ளார்

திருக்குறள்

  1. பெருநாவலர், முதற்பாவலர், நாயனார்
  2. முப்பால்- அறம், பொருள், இன்பம்
  3. அறத்துப்பால்- பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
  4. பொருட்பால்- அரசியல், அமைச்சியல், ஓழிபியல்
  5. இன்பத்துபால்- களவியல், கற்பியல்
  6. பகழாலும், பழியாலும் அறியப்படுவது நடுவுநிலைமை
  7. பயனில்லாத களர்நிலத்திற்க்கு ஒப்பானவர்கள் கல்லாதவர்

நோயும் மருந்தும்

பொருள்

  1. தீர்வன- நீங்குபவை
  2. உவசமம்- அடங்கி இருத்தல்
  3. நிழல் இகழும்- ஒளி பொருந்திய
  4. பேர்தற்கு- அகற்றுவதற்கு
  5. திரியோக மருந்து- மூன்று யோக மருந்து
  6. தெளிவு- நற்காட்சி
  7. தறந்தன- தன்மையுடையன
  8. கூற்றவா- பிரிவுகளாக
  9. பூணாய்- அணிகலன்களை அணிந்தவளே
  10. பிணி- துன்பம்
  11. ஓர்தல்- நல்லறிவு
  12. பிறவார்- பிறக்க மாட்டார்
  13. பிறவித்துன்பங்கள் நீக்கம்
  14. மருந்துகள்- நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

நூல்குறிப்பு

  1. நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்று
  2. இந்நூல் சமண சமய கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது
  3. கடவுள் வாழ்த்து நீங்கலாக  பத்து சருக்கங்களை கொண்டது

 book back

  1. உடல் நலம் என்பது பிணி இல்லாமல் வாழுதல் ஆகும்
  2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் மூன்று 
  3. ‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இவை + உண்டார் 
  4. தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் தாமினி

வருமுன் காப்போம்

பொருள்

  1. நித்தம் நித்தம் – நாள்தோறும்
  2. மட்டு- அளவு
  3. சுண்ட- நன்கு
  4. வையம்- உலகம்
  5. பேணுவையேல்- பாதுகாத்தல்
  6. திட்டு முட்டு- தடுமாற்றம்

நூல்குறிப்பு

  1. தேசிக விநாயகனார்(கவிமணி)
  2. குமரி மாவட்டம்-தேரூர்
  3. 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்
  4. கவிதை நூல்கள்- ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும், மாலையும்
  5. உமர்கய்யாம்  பாடல்கள் என்னும்  மொழிப்பெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார்

book back

  1. காந்தியடிகள் வையம் போற்ற வாழ்ந்தவர்
  2.  ‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நலம் + எல்லாம்
  3.  இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் இடமெங்கும்

தமிழர் மருத்துவம்

  1. சர்க்கரை , இரத்த கொதிப்பு, புற்று, மாரடைப்பு முதலிய நோய்களுக்கு உண்வு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம் மேற்கொள்ள வேண்டும்
  2. “வேர்பாரு, தழைபாரு மிஞ்சினக்கால் பற்செந்தூரம் பாரே”- சித்தர்கள்
  3. நோய்களுக்கு தாவரம் மட்டுமல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் பயன்படுத்தினார்கள்
  4. இன்றைக்கு நோய்கள் பெருகி இருப்பதற்க்கு காரணம் மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்தது தான்
  5. உண்வு, மாசு நிறந்த சுற்று சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் முக்கிய காரணம்
  6. சமயலறையில் செலவிடும் நேரம் நல்வாழ்விற்காக செலவிடும் நேரம்

உடல் நலத்திற்காக நாள்தோறும் செய்ய வேண்டியவை

  1. 45 நிமிடத்தில் 3 கி. மி நடைப்பயணம்
  2. 15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுபயிற்சி
  3. 7 மணிநேர தூக்கம்
  4. 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல்
  5. கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் சாப்பிடலாம்

book back

  1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்க்கு தாவரங்களை பயன்படுத்தினர்
  2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது உணவின் நீட்சியாகவே உள்ளது
  3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று இரத்த கொதிப்பு 
  4. சமையலறையில் செலவிடும் நேரம் நல்வாழ்வுக்காக செலவிடும் நேரமாகும்.

தலைக்குள் ஓர் உலகம்

  1. பிரபஞ்சத்தில் மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் மனித மூளை
  2. அதனுள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை ட்ரில்லியன்
  3. பத்தாயிரம் கோடு நியூரான்கள் உள்ளன
  4. நியூரான்களின் வலைப்பின்னல்தான் புத்திசாலித்தனம், படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு
  5. மூளை முதுகுதண்டில் முளைக்கிறது
  6. மூளையின் மூன்று பாகம்- உள்மூளை, நடுமூளை, பின்மூளை
  7. முன்மூளை- மூக்கு, கண்
  8. சிறுமூளை- உடலின் அசைவுகளையும், உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது
  9. மூளைக்கு 1 நிமிடத்திற்கு 800 மில்லி இரத்தம் தேவைப்படுகிறது
  10. மூளை உடம்பின் எடையில் 50 ல் ஒரு பங்கு. ஆனால் இரத்தம், உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் 5 ல் 1 பாகம் அபகரித்து கொள்கிறது
  11. தனக்கான ஆற்றலை சேர்த்து வைக்க இடம் இல்லை(மூளை)
  12. மூளகியின் இடப்பக்க செய்திகள் வலப்பக்க பகுதிக்கும், வலப்பக்க செய்திகள் இடப்பக்க பகுதிக்கும் செல்கின்றன
  13. இடது பாதி- பேச, எழுத,கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க , அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம், மொழி அறவு
  14. வலது பாதி- கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது
  15. வலது பகுதி ஆக்ரமிப்பு- நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கருவிகளை கையாளுபவர்கள்
  16. இடது பகுதி ஆக்ரமிப்பு-பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சி பணிக்கு படித்தவர்கள்
  17. சுமார் தொண்ணூறு நிமிடங்களுக்கு ஒரு முறை நம் எல்லோர் மனநிலை மாறும்
  18. சராசரி மனிதன் தனது வாழ்நாளில் 20 வருடம் தூங்குகிறான்
  19. 3 இலட்சம் கனவுகள் காண்கிறான்

நூல்குறிப்பு

  1. சுஜாதா(இயற்பெயர்- ரங்கராஜன்)
  2. மின்னு வாக்கு எந்திரம் உருவாக்கம் பணியில் இவர் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார்
  3. நூல்கள்- என் இனிய எந்திரா, மீண்டும் ஜுனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள், தலைமை செயலகம்

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...